விக்டோரியா மாநிலம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அம்மாநிலத்தில் புதியதாக 10,674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 444 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 35 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 11 பேர் உயிர் காக்கும் கருவி உதவியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
விக்டோரியா மாநிலம் வெளியிட்டுள்ள தகவலின்படி,…
Read More