Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சாதாரண மற்றும் பாதுகாப்பற்ற தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் நோய்வாய்ப்பட்ட விடுப்பைப் பெற முடியும் !

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சாதாரண மற்றும் பாதுகாப்பற்ற தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் நோய்வாய்ப்பட்ட விடுப்பைப் பெற முடியும் மற்றும் விக்டோரியன் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட இரண்டு ஆண்டு விசாரணையின் கீழ் பராமரிப்பாளர்கள் செலுத்த வேண்டும்.

விக்டோரியா அரசு $ 5 millions பாதுகாப்பு இல்லாத சாதாரண தொழிலார்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். Premier Daniel Andrew மாநில பட்ஜெட்டிலிருந்து நிதி Secure work pilot scheme க்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அவை 2021 அல்லது 2022 க்குள் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

சரிவில் இருந்த நாட்டு பொருளாதாரம் இப்போது மீண்டு உள்ளது இது ஒரு நல்ல அறிகுறிகள் என்று Mr. Andrews அறிவித்தார்.முதியோர் உடல்நிலை சரியில்லாதவர்கள், தனியார் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்படவேண்டும்.

Pilot scheme-க்கு முழுநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாநில அரசு தெரிவித்தது. Federal தொழில் துறை உறவு அமைச்சர் Christian Porter இதனை விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 100ஆண்டு காலமாக விக்டோரியாவில் வியாபார வர்த்தகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

இதற்கு சரியான தீர்வு சாதாரண தொழிலார்களை நிரந்தரமாக்குவதே என்று அவர் கூறினார் . சாதாரண தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதில் செயலற்ற தன்மை காரணமாக Morrison அரசை தாக்க விக்டோரிய அரசு அறிவித்தது என்று Tony Bruke கூறி உள்ளார் .