Breaking News

ஆஸ்திரேலியா பணமில்லா நலத்திட்ட பேச்சில் அனல் பறக்கும் விவாதம் !

ஆஸ்திரேலியா பணமில்லா நலத்திட்ட அட்டையை பற்றி senators விவாதிக்கும் போது பேச்சில் அனல் பறந்தது. தொழிலாளர் மற்றும் பசுமை senators இந்த மசோதாவை இனவெறி மற்றும் பாரபட்சமான கொள்கையாக அவமதித்து உள்ளனர். இது உள்நாட்டு ஆஸ்திரேலியர்களை வெகுவாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

தற்போதைய சட்ட திருத்தங்களில் பணமில்லா நலத்திட்ட அட்டையை நிரந்தரமாக்கும் பட்சத்தில் செட்டில்மென்ட் பதட்றங்கள் நீடிக்கின்றன. இது உள்நாட்டில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நலன்களை பெறுபவர்கள் மது மற்றும் போதை பொருட்களுக்கு செலவழித்ததை தடுப்பதாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசாங்கம் தனது முடிவை நியாயப்படுத்தும் ஆதாரங்களை காட்ட தவறி விட்டது என்று வடக்கு தேச தொழிலாளர் senator Malarndirri McCarthy தெரிவித்தார்.

இந்த சட்டம் தவறானது மற்றும் இதனால் ஆஸ்திரேலியர்கள் படும் கஷ்டங்களை கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேற்கு ஆஸ்திரேலியாவில் தங்கசுரங்கம் மற்றும் Queensland விரிகுடாவில் பணமில்லா சோதனை தளங்களை உட்படுத்தும் இந்த சட்டத்தை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். எனவே இந்த கார்டுகளால் வேலை தேடுபவரின் நலன்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

ஆகவே பணத்தை பெறமுடியாது ஆனால் பணத்தை செலவழிக்க முடியும். வாடகைக்கு மற்றும் பிற செலவுகளுக்கு செலவழிக்கும் சிக்கல்களை ஏற்படுத்தும். Greens Senator LidiaThorpe விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை 21ஆம் நூற்றாண்டு ரேஷன்களுடன் ஒப்பிட்டு பார்த்தார்.
இது ஆஸ்திரேலியர்கள் சுய உரிமைக்கான நடவடிக்கை என்று கூறினார்.

இது முழுக்க முழுக்க இனவெறி மற்றும் முட்டாள் தனமான ஒன்று என்று கூறியுள்ளார். தென் ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் தற்போதைய சோதனைகளை நிறைவேற்றவில்லை என்றால் ,அது டிசம்பர் 31 தேதியில் முடிவடையும் என்று கூறினார். திங்கட்கிழமை Lower house 62 வாக்குகளில் 61 வாக்குகளை பெற்றது.

கொள்கையை பகிரங்கமாக கண்டித்த பாராளுமன்ற உறுப்பினர் Bridget Archer பசுமை கழக குழுக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். முடிவு செய்ததை தொடர்ந்து $ 2.5 million அதிகமான திட்டத்தை ஆய்வு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நிதி வீணாகும் என்று கூறியுள்ளார். ஆனால் அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார்.