Breaking News

“பாரதரத்னா”

சமூகசேவகி “பாரதரத்னா”
அன்னை தெரசா
அமைதிக்கான நோபல் பரிசு
பெற்ற தினம் இன்று,
( 10 டிசம்பர் 1979 )

முன்னதாக 17 அக்டோபர் 1979 அன்று நோபல் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இவர் இந்தியக்குடியுரிமை பெற்றுவிட்டதால், இந்தியராக நோபல் பரிசு பெற்றார்.