Breaking News

அடிலேய்டு சி.பி.டி-யில் நார்த் டெரஸ் பகுதியில் கத்தியால் சராமாரியாக தாக்கப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரத்தில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Police have arrested four people in connection with the stabbing death of a man in the North Terrace area of ​​the Adelaide CBD..

சாலையில் கத்திகுத்தி காயங்களுடன் நபர் உயிருக்கு போராடுவது குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் சிலர் தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த சிறிது நேரத்தில், அந்த நபர் உயிரிழந்துவிட்டார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கும் அவர்களுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்கிற பாணியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.