Adelaide-இல் முதியோர் இல்லத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் , தான் வேலை செய்த இடத்திலிருந்து கடைசியாக வெளியேறியதிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டதாக தகவல் வெளிவந்து உள்ளது.
இரண்டு நாள் போலீஸ் காவலில் இருந்த பெயர்கூற முடியாத நபர் Augusta Magistrates கோர்ட்டில் videolink மூலம் Jasmeen Kaur’s கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். அவர் துப்பறிவாளர்களை Ms Kaur’s உடல் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கே Moralana Creekல் கல்லறைக்கு அருகே அவருடைய உடலில் மீதி இருந்ததைக் கண்டார்.
21வயதுடைய Ms Kaur கடந்த சனிக்கிழமை அன்று காணாமல் போனதாகவும், அவரை கடைசியாக வேலைப்பார்த்த இடமான North Plympton-ல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பார்த்ததாகவும் அவரது அத்தை கூறினார். போலீஸ் அவர் எவ்வாறு இறந்தால் என்பதை இனிமேல் தான் கண்டுபிடிப்பார்கள்.அவளது கொலையில் உள்நோக்கம் உள்ளதா என்பதையும் இனிமேல் தான் கண்டுபிடிப்பார்கள்.
ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்த வயதான பராமரிப்பு தொழிலாளியை தான் கொலை செய்யவில்லை என்று கூறினார். அவர் முதலில் மரணத்தை கூறவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டார். பின்பு Crime துப்பறிவாளர்கள் அந்த இடத்திற்கு வந்த பின்பு தான் அவர் கொலை செய்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டார்.விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது குற்றவாளியின் அடையாளத்தை கோர்ட் ஏற்கவில்லை.இந்த மரணத்தின் பின்னணியை கண்டுபிடியும் வேலை தற்போது நடந்து கொண்டு இருக்கின்றது.