தெற்கு ஆஸ்திரேலியாவில், முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு…
காலம் காயங்களை ஆற்றலாம், ஆனால் நினைவுள் நம்முடனே பயணிக்கிறது….
2009 முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்த நம் உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும் மரம் நடும் நிகழ்வு.
நாள்: ஜூன் 26, 2022
நேரம் காலை – 10 -2 மணி வரை
இடம்:
Mersey Road North, Osborne, SA 5017.
குறிப்பு:
Wear Sturdy shoes and clothing, and bring garden gloves & water.