இதுதொடர்பாக மாநாடு ஒன்றில் பேசிய உக்ரைன் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஒலெக்ஸி டானிலோவ், தொடர்ந்து 30 நாட்கள் வரை அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இது மேலும் 30 நாட்களும் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை அன்று உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைன் நாட்டு குடிமக்களுக்கு முக்கிய உத்தரவை வழங்கியுள்ளது. அதன்படி உக்ரேனியர்கள் யாரும் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமைச்சகம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
Link Source: https://ab.co/3sgOp3O