சமூகவலைதளம் வாயிலாக இந்த இசைக்குழுவைச் சேர்ந்தவர்கள் எட் ஷீரனை தொடர்பு கொண்டனர். அவர்களுடைய நோக்கத்தை உணர்ந்து எட் ஷீரனும் இசைக் குழுவுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய இசைக்குழுவின் தலைமை பாடகர் டாராஸ் டோபோலியா, எட் ஷீரன் எழுதி வெளியிட்ட சிங்கிள் டூ ஸ்டெப் பாடலில் ரீமிக்ஸ் வடிவமாக இப்புதிய பாடல் உருவாகவுள்ளது. ரஷ்யாவுடன் உக்ரைன் போரில் ஈடுபட்டு வருவது பாடலில் மையக் கருத்தாக இருக்கும் என்று கூறியுள்ளார்.