Breaking News

சவுதி நாட்டைச் சேர்ந்த சமூகவலைதள செயற்பாட்டாளர் ராயிஃப் பதாவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டாலும், அவர் 10 ஆண்டுகள் பயணங்கள் மேற்கொள்வதற்கும் சமூகவலைதளங்களில் செக் செய்துகொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு ஆன்லைனில் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக கூறி, பதாவி கைது செய்யப்பட்டார். அவர் தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. சுமார் 10 ஆண்டுகளாக பதாவி சிறை தண்டனை அனுபவித்து விட்டா. தற்போது அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.எனினும், 10 ஆண்டுகள் அவரை வேறு எந்த நாடுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/37fHb8f