குயின்ஸ்லாந்து பகுதிகளில் இருவேறு இடங்களில் தொற்று பாதித்த நபர்கள் உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் பயணம் செய்த இடங்களை தொற்று பரவல் வாய்ப்புள்ள பகுதிகளாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த பட்டியலை வெளியிட்டுள்ள அதிகாரிகள், பட்டியலில் உள்ள இடத்திற்கு பொது மக்கள் யாரேனும் பயணம் செய்திருந்தால் உடனடியாக அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் அவர்கள் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கோவிட் தொற்று பரவ வாய்ப்புள்ள இடங்களின் பட்டிய வெளியீடு..
குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றிருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தடமறிதல் எல்லை அதிகரித்த அதிகாரிகள்.