முதலாளிகள் Jobseeker-களுக்கான பணம் செலுத்துவது மார்ச் 28ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. அதற்குள் முதலாளிகள் தங்கள் பணியாளர்களை தங்களுடன் வைத்துக் கொள்ள, Jobseeker நம்பியுள்ள நிலையில் இன்னும் 11 நாட்கள் மட்டுமே பொருளாதாரத்துடன் இருக்க முடியும்.
தற்போது Jobseeker முதலாளிகளை தங்களுடைய முழு நேர ஊழியர்களுக்கு $1000 மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு $650 தர அனுமதியளித்தது. ஆனால் Jobseeker மட்டுமே வரும் ஏப்ரலில் நிதிமாற்றம் ஏற்பட காரணமல்ல. ஏப்ரல் 1 முதல் 11 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் யார் யாரெல்லாம் தனியார் சுகாதார காப்பீட்டுக் கொள்கையை வைத்திருப்போர் தங்களுடைய பிரிமீயத்திலிருந்து 2.7% உயர்வை சந்திக்க நேரிடும். சில மக்களுக்கு இது ஆறு மாதத்திற்குள் இரண்டாம் உயர்வாக இருக்கும்.
Taylor Blackburn காப்பீட்டு நிபுணர் கூறுகையில், பல ஆஸ்திரேலியர்கள் நல்ல மதிப்பை பெற போதுமான அளவு மருத்துவ காப்பீடு செய்யவில்லை. ஏப்ரல் மாத உயர்வுக்கு முன்னர் தன்னுடைய உடல்நலத்தை மறுபரிசீலனை செய்வதற்கு இதுவே சரியான நேரம். எல்லா சுகாதார நிதிகளும் சமமாக இருக்காது. முக்கியமாக விலை ஏற்றத்தின்போது அதிகமாக இருக்கும்.
மார்ச் 31ம் அன்று உடன் கொரோனா வைரஸ் துணை முடிவடைகிறது. அதன் பிறகு Jobseeker-ன் வீதம் ஒரு நாளைக்கு $50ம், ஏப்ரல் 1ம் தேதி முதல் அது $620.80 ஒரு நாளைக்கும் ஏறுகிறது. இது வாரத்திற்கு $310.40க்கு சமமாகும்.தொற்றுக்கு முன்னால் இருந்த நிலையை ஒப்பிடும்போது, அதை பெறும் நபருக்கு ஒரு நாளை $4 அதிகரித்துள்ளது. இது குறித்து பிரதம மந்திரி Scott Morrison கூறுகையில், இது 1980ல் இடைப்பட்ட வேலையின்மையை போக்குவிதமாக பல நன்மைகள் உள்ளது என்று கூறினார்.