Breaking News

விக்டோரியா மாகாணத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கடந்த ஞாயிறன்று 1,229 பேருக்கு புதியதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அன்று ஒரே நாளில் 6 பேர் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

As the corona epidemic continues to spread in the state of Victoria, 1,229 new cases of the virus were diagnosed last Sunday. The health department said six people had died on the same day.

கடந்த திங்களன்று மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,429-ஆக உள்ளது. அதன்படி பி.சி.ஆர் சோதனை முடிவு மூலம் 12,059 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதேபோல 10,370 பேருக்கு ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனை மூலம் வைரஸ் பாதிப்பு உறுதியானது.

As the corona epidemic continues to spread in the state of Victoria, 1,229 new cases of the virus were diagnosed last Sunday. The health department said six people had died on the same dayஇதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில சுகாதாரத்துறை, வரும் காலங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முதியவர்கள் பூஸ்டர்ட் டோஸ் எடுத்துக் கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3fClFLO