விக்டோரியாவில் அரசு கொண்டுவந்துள்ள புதிய தொற்று பரவல் சட்டத்திற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அதேநேரத்தில் விக்டோரியாவில் புதிதாக 1365 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
விக்டோரியாவில் அரசு கொண்டுவந்துள்ள புதிய…
Read More