Breaking News

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இந்திய தேசிய ராணுவத்தலைவர்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,
அந்தமான் நிகோபார் தீவுகளின்
(Andaman and Nicobar Islands)
Port Blair நகரில் முதன் முதலாக
இந்திய தேசியக் கொடியை
ஏற்றி வைத்த தினம் இன்று.
( 30 டிசம்பர் 1943 )