Breaking News

ஜோ பைடன் பதவியேற்ற பிறகு 17 நிறைவேறும் ஆணைகள் மற்றும் முக்கியமான உத்தரவுகளை புதுப்பிக்க ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளார்!

17 நிறைவேற்றும் ஆணைகள் மற்றும் முக்கியமான குறிப்புகளில் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே ஜோ பைடன் கையெழுத்திட்டார். ட்ரம்ப் நிர்வாகக் கொள்கைகளை அகற்றுவதற்காக வைத்த புதன்கிழமை ஜோ பைடன் விரைவாக நகர்ந்தார், மேலும் அவரது உதவியாளர்கள் கூறிய கருத்துக்கள் தேசத்திற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொற்று நோய்:
திரு பைடன் தொற்று நோய்க்கு நாட்டின் கருத்தை கோபமாக கையாளும் முயற்சியில் ஜனாதிபதிக்கு அறிக்கை அளிக்கும் அதிகார பூர்வமான Covid-19 கண்டுகொள்ளும் ஒருங்கிணைப்பாளராக Jeffrey Zients நியமிக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார். மேலும் அவர் 100 நாள் சவாலை தொடங்குகிறார் அதில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொது நடவடிக்கைகளை அமல்படுத்த அமெரிக்கர்களையும் முகக்கவசங்களை அணியவும் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறார். திரு பைடன் உலக சுகாதார நிறுவனத்துடன் உறவை மேம்படுத்துகிறார். ஏனென்றால் டிரம்ப் நிர்வாகம் கடந்த ஆண்டு நாட்டின் உறுப்பினர் மற்றும் நிதி உதவியை திரும்பப் பெற தேர்ந்தெடுத்ததை தொடர்ந்து ஜோ பைடன் இதை செய்தார்.

குடியேற்றம் முறை:
ஒரு நிறைவேற்றும் உத்தரவுடன் திரு பைடன் அமெரிக்காவிற்கு குழந்தைகளாக கொண்டுவரப்பட்ட மற்றும் நாடு கடத்தப்பட்ட குடியேறியவர்களிடமிருந்து, ஒத்திவைக்கப்பட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பாக மீட்டெடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை முன்னரே ஏற்றுமாறு காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது . டிரம்ப் நிர்வாகத்தின் திட்டமான குடியுரிமை இல்லாத மக்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையில் இருந்து விலக்குவதற்கான திட்டத்தை இந்த நிர்வாகம் ரத்து செய்கிறது. மேலும் மற்றொரு உத்தரவில் அமெரிக்காவில் வாழும் Liberians நாடு கடத்துவதை தடுக்கிறது. மேலும் திரு பையுடன் வெளியுறவுத் துறைக்கு அறிவுறுத்தியதாவது, பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தனி நபர்களுக்கான விசா அமைப்பினை மறுபரிசீலனை செய்யவும், தடையின் காரணமாக அமெரிக்காவிற்கு வருவதை தடுத்தவர்களுக்கு ஏற்படும் தீமைகளை பூர்த்திசெய்ய வேண்டும் எனவும் கூறினார். திரு டிரம்ப்பின் மெக்ஸிகோவுடனான கட்டுமான பணிகளையும் திரு பைடன் நிறுத்தி வைத்தார்.

கால சூழ்நிலை மாற்றம்:

               கால சூழ்நிலை மாற்றத்தின் சிக்கலை சமாளிப்பதற்கு நிர்வாக உத்தரவுகளில் முடிவெடுப்பதில் முதன்மையானவர் ஜோ பைடன், மேலும் பாரிஸ் கால சூழ்நிலை ஒப்பந்தங்களில் அமெரிக்காவிற்கு மீண்டும் வருவதற்கான கடிதத்திலும் அவர் கையெழுத்திட்டார்.2019ஆம் ஆண்டு நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற வெப்ப மயமாதல் எரிபொருளில் இருந்து விலகி செல்ல துடிக்கும் கிட்டத்தட்ட 200 நாடுகளில் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஐக்கிய நாடுகளுக்கு முறையாக அறிவித்தார்.

இன மற்றும் LGBTQI+ சமத்துவம்:

               திரு பைடன், டிரம்ப் நிர்வாகத்தின் 1776  ஆணையத்தை முடிவுக்குக் கொண்டு வருவார்.மேலும் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பன்முகத்தன்மை மற்றும் சேர்க்கும் பயிற்சி திறனை கட்டுப்படுத்துவதற்கான டிரம்பின் நிர்வாக முறையை ரத்து செய்தார். ஜனாதிபதி Susan Rice-ஐ வலுவான தனது கொள்கை கவுன்சிலின் தலைவராக நியமித்தார்.டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையை மாற்றியமைக்கும் மற்றொரு கொள்கையான 1964 ஆம் ஆண்டில் சிவில் உரிமைகள் சட்டத்தின் கீழ் தலைப்பு ‌VII-ஐ வலுப்படுத்துகிறது, இது மத்திய அரசு பாலியல் அல்லது பாலின அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதாகும்.

பொருளாதார அடிப்படையில்:

                        திரு பைடன் வெளியேற்றம் குறித்த ஒரு தடையை நீட்டிக்க முயற்சி செய்கிறார், அது என்னவென்றால் வேளாண்மை, படைவீரர் விவகாரங்கள் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளிடம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையிலும் ஏற்றப்பட்ட உத்தரவாதங்களுக்கு தடை விதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.செப்டம்பர் இறுதிக்குள் மாணவர்களின் கடன் மற்றும் வட்டிகளின் முதன்மை  இடை நிறுத்தத்தை தொடர ஜனாதிபதி முயற்சி மேற்கொள்கிறார். மேலும் மாணவர்களில் 50 ஆயிரம் அமெரிக்கா

டாலர்(3,64,340AUD) வரை ரத்து செய்துள்ளார்.

அரசாங்கத்தின் பொறுப்புகள்:

                      ஜோ பைடன் இதற்கு முன் ஜனாதிபதியாக இருந்தவர்களில் சிலரின் முக்கியமான கோட்பாடுகளை பின்பற்றி தனது நிர்வாகத்தில் பணி புரிபவர்களின் முக்கியமான விதிகளையும் அரசு மீதான நம்பிக்கையையும் காப்பாற்றுவதும், பராமரிப்பதும் நோக்கமாகக் கொண்டுள்ளார். 

              இறுதியாக திரு பைடன் டிரம்ப் இயக்கிய அனைத்து புதிய விதி முறைகளையும் தடை செய்து தனது நிர்வாகத்தை முன்னோக்கி கொண்டுவர விரும்புகிறார் என்பதைக் குறிக்க அவகாசம் அளித்தார். மேலும் இது குறிப்பாக நள்ளிரவு விதிமுறைகளை தடுப்பதற்கான தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறப்படுகின்றது.