Breaking News

டிரம்ப் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்டிடத்தை முற்றுகையிட்ட பின்னர் அமெரிக்கா தனது ‘இருண்ட நாட்களை’எதிர்கொண்டு வருகிறது!

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் பாதுகாப்புத் தடைகளை உடைத்து கேப்பிட்டல் உள்ளே நுழைந்தால் அமெரிக்க காங்கிரசின் பல அலுவலக கட்டிடங்களை புதன்கிழமை மூட உத்தரவிட்டனர்.

Senate and Housebreak பற்றி Pennsylvania- வின் தேர்தல் வாக்குகலான ஆட்சிபனையில் கையெழுத்திடுவதில் எதிர்பார்த்தபடி Senator Josh Hawley குடியரசு கட்சியுடன் இணைந்துள்ளார். இரண்டு அறைகளும் வாக்களிப்பதற்கு முன்பாக ஆட்சியபனைகளை பற்றி பிரித்து விவாதிக்கும். இது இரண்டு மணி வரை ஆகும்.

காங்கிரஸ் எங்கே?

அமெரிக்க காங்கிரஸ் நாங்கள் பேசும் போது அகரவரிசைப்படி மாநில வழியாக செல்வதில் தீவிரமாக உள்ளது. Arizona,Arkansas,California,Delaware,Colorado,Connecticut,Washington DC, florida and Georgia, Michigan, and Nevada எந்த ஒரு முறையிலான அறிவிப்பின்றி சென்றுள்ளனர்.

Jody Hice தனது இருக்கையிலிருந்து எழுந்த பின்னர் அவரது GOP ஆதரவாளர்களுடன் நவம்பர் 3ஆம் தேதி நடத்தப்பட்ட தனது மாநில தேர்தல் தவறானது என்று மோசடி என்ற அடிப்படையில் எதிர்க்கின்றார்கள் என்று கூறியபோது, ஜார்ஜியாவைப் பற்றி முன்னும் பின்னுமாக ஒரு சிறிய கருத்து இருந்தது. துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சாட்சிகள் எழுத்துப்பூர்வமாக உள்ளதா என்றும் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டின் உறுப்பினர்கள் கையெழுத்திடபட்டதா என்று கேட்டார். ஆனால் அது இல்லை.

ஹவுஸ் மற்றும் செனட் அரிசோனா சவாலை நிராகரிக்க வாக்களிக்கபடுகின்றனர்:

அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் வாக்களிக்கின்றனர் அமெரிக்கா பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இருவர்களுக்கும் அரிசோனாவில் தேர்தல் முடிவுகளுக்கு ஆட்சேபனை நிராகரித்தன. அரிசோனாவில் தேர்தல் வாக்குகளை 303 ஆதரவாக ஏற்றுக் கொள்ள சபை வாக்கு அளிக்கிறது. மேலும் 121 அனைத்து குடியரசுக்கட்சியினரும் எதிர்த்தனர். ஜோ பிடனுக்கான அரிசோனாவில் வாக்காளர்களை நிராகரிக்க செனட் ஆதரவாளர்கள் 93-6 வாக்களித்தனர்.

கலவரத்தில் ட்ரம்ப் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்கிறது:

Robert cantee கூறுகையில் வாசிங்டன் டி சி கலவரத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் ஒரு பெண்ணும், மருத்துவ அவசர நிலைகளில் இழந்த மூன்று பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் கூறினார். உள்ளூர் நேரப்படி 9:30 மணி அளவில் 26 பேர் கேப்பிட்டல் இன் அடிப்படையில், குறைந்தது 52 பேர் கைது செய்யப்பட்டனர். கலவரத்தின்போது மொத்தம் 14 காவலர்கள் காயமடைந்தனர் ,இதில் இருவர் பலத்த காயத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆஸ்திரேலியா பயணம் வலைதளத்தை கலவரங்கள் தொடர்பாக புதுப்பித்தனர்:

அமெரிக்காவின் தலை நகரில் ஏற்பட்ட கலவரங்களை வெளிக்காட்டும் வகையில் ஆஸ்திரேலியாவின் “smart travel” வலைதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை எதிர்ப்புகள் காரணமாக வாஷிங்டன் டிசியில், கொலம்பியா மாவட்டம் மற்றும் வெர்ஜினியா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு ஜனவரி 6 புதன்கிழமை மாலை 6 மணி முதல் ஜனவரி 7 வியாழக்கிழமை காலை 6 மணி வரை உள்ளது.

வாஷிங்டன் டிசியில் பொது அவசர உத்தரவு 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது:

வாஷிங்டன் டிசி இன் மேயர் ஒரு பொது அவசர உத்தரவை 15 நாட்களுக்கு நீட்டித்து உள்ளார், அதாவது ஜனவரி 20 அன்று ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட உள்ள ஜோ பைடன் பதவியேற்பு காலம் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என கூறினார். நகர அளவிலான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வருகிறது. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு நடைமுறையை மீறியதாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக Associated Press கூறியது.

ஜோ பைடன் அமெரிக்காவின் நியாயமான ஜனாதிபதி:

டிரம்ப்பும் நானும் ஒரு பயணத்தின் நரகத்தை அனுபவித்து வருகிறோம் இது இப்படி இருப்பதை நான் முழுவதுமாக வெறுக்கிறேன் எனக் கூறினார். பரவலான தேர்தல் மோசடி தொடர்பாக டிரம்ப் பிரச்சாரக் கூற்றுகளை நான் வாங்கவில்லை என்று” Senator Graham ” கூறினார். ஜோ பைடனை தோற்கடிக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்தேன் .ஆனால் அவர் வெற்றி பெற்றார் மேலும் அவர் அமெரிக்காவின் நியாயமான ஜனாதிபதி. மேலும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும் துணை தலைவராகவும் பொறுப்பேற்பார்கள்.

அமெரிக்க ஊடகங்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானவரை விமானப் படை வீரராக அடையாளம் காட்டுகின்றனர்:

அமெரிக்கா கேப்பிட்டலில் நடந்த கலவரத்தின் போது ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அவர் San Diego-வை சேர்ந்த ஒரு விமானப்படை வீரர் என்று உள்ளூர் செய்திகள் தெரிவித்து வருகின்றன. அவரது கணவர் கூறுகையில் திருமதி.Babbit ஜனாதிபதி டிரம்பின் வலுவான ஆதரவாளர் மற்றும் ஒரு சிறந்த தேசபக்தர் என கூறினார்.

வெள்ளை மாளிகை ஊழியர்கள் கேப்பிட்டல் கலவரத்தைத் தொடர்ந்து ராஜினாமா செய் செய்கிறார்கள்:

டிரம்ப் தரப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கேப்பிட்டல்-ஐ தாக்கிய உடனேயே முதல் பெண்மணி தலைமை தலைவர் Stephanie Grisham பதவி விலகியுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு வெள்ளை மாளிகையின் சமூக செயலாளர் christina Rickie Niceta CNN-படி பதவி விலகினார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Robert Crien உட்பட பலரும் பதவி விலகுவது குறித்து CNN தெரிவித்துள்ளது.